வாழ்க்கைத் துணைநலம்
(2)
மனைமாட்சிஇல்லாள்கண் இல்லாயின்வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
கருத்து
இல்வாழ்க்கைக்குத் தகுந்த நற்குணம்
மனையாளிடம் இல்லையானால்,
வாழ்க்கை எவ்வளவு சிறப்பு உடைய
தானாலும் பயன் இல்லை
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.