பொறையுடைமை
(6)
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
கருத்து
தீமை செய்தாரைத் தண்டித்தாருக்கு ஒரு
நாளைய இன்பமே ; பொறுத்தாருக்கு
உலகம் உள்ளளவும் புகழ் உண்டு.
(6)
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
கருத்து
தீமை செய்தாரைத் தண்டித்தாருக்கு ஒரு
நாளைய இன்பமே ; பொறுத்தாருக்கு
உலகம் உள்ளளவும் புகழ் உண்டு.