பொறையுடைமை
(2)
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று .
கருத்து
பிறர் எல்லை கடந்து செய்த தீங்கை
எப்பொழுதும் பொறுக்கவேண்டும் .
அத்தீங்கை நினைவிலும் கொள்ளாமல்
மறந்து விடுதல் பொறுத்தலை விட
நல்லது.
(2)
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று .
கருத்து
பிறர் எல்லை கடந்து செய்த தீங்கை
எப்பொழுதும் பொறுக்கவேண்டும் .
அத்தீங்கை நினைவிலும் கொள்ளாமல்
மறந்து விடுதல் பொறுத்தலை விட
நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.