நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"
என்ற நூலில் மூன்று தமிழ்ச்
சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து
நடைபெற்றதாக கூறியுள்ளார்.
தமிழின் முதல் சங்கம் இந்த
கடலடியில் உள்ள"தென் மதுரையில்
"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன்
சிவன், முருகர், அகஸ்தியருடன் 39
மன்னர்களும் இணைந்து, "பரிபாடல்
முதுநாரை முடுகுருக்கு,கலரியவிரை,
பேரதிகாரம்"ஆகிய நூல்களை
இயற்றப்பட்டது .
இதில் அனைத்துமே அழிந்து விட்டது .
இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"
நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்
களுடன் "அகத்தியம்,தொல்காப்பியம்,
பூதபுராணம், மாபுராணம் "ஆகிய
நூல்களை இயற்றப்பட்டது .
இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு
கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம்
இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,
நாலடியார், திருக்குறள் "ஆகிய நூல்கள்
இயற்றப்பட்டது.
என்ற நூலில் மூன்று தமிழ்ச்
சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து
நடைபெற்றதாக கூறியுள்ளார்.
தமிழின் முதல் சங்கம் இந்த
கடலடியில் உள்ள"தென் மதுரையில்
"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன்
சிவன், முருகர், அகஸ்தியருடன் 39
மன்னர்களும் இணைந்து, "பரிபாடல்
முதுநாரை முடுகுருக்கு,கலரியவிரை,
பேரதிகாரம்"ஆகிய நூல்களை
இயற்றப்பட்டது .
இதில் அனைத்துமே அழிந்து விட்டது .
இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"
நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்
களுடன் "அகத்தியம்,தொல்காப்பியம்,
பூதபுராணம், மாபுராணம் "ஆகிய
நூல்களை இயற்றப்பட்டது .
இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு
கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம்
இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,
நாலடியார், திருக்குறள் "ஆகிய நூல்கள்
இயற்றப்பட்டது.