புறங்கூறாமை
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.
கருத்து
ஒருவர் நேரில் இல்லாததைக் கண்டு
பழிச்சொல் கூறுகின்றவனின் உடல்
பாரத்தை இவனையும் சுமப்பதே எனக்கு
அறம் எனக் கருதி நிலம் சுமக்கின்றதே
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.
கருத்து
ஒருவர் நேரில் இல்லாததைக் கண்டு
பழிச்சொல் கூறுகின்றவனின் உடல்
பாரத்தை இவனையும் சுமப்பதே எனக்கு
அறம் எனக் கருதி நிலம் சுமக்கின்றதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.