புறங்கூறாமை
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
கருத்து
தம்முடன் நெருங்கி பழகியவரின்
குற்றத்தையும் பரப்புகின்ற
இயல்பினை உடையவர் அயல
வரிடத்து என்னதான் செய்யார்
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
கருத்து
தம்முடன் நெருங்கி பழகியவரின்
குற்றத்தையும் பரப்புகின்ற
இயல்பினை உடையவர் அயல
வரிடத்து என்னதான் செய்யார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.