புறங்கூறாமை
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறழீஇப் பொய்த்து நகை.
கருத்து
ஒருவன் இல்லாதபொழுது அவனைப்
புறங்கூறி அவனைக் கண்டவிடத்துப்
பொய்யாக அவனைப் புகழ்தல் ,அறத்தைக்
கெடுத்து பாவம் செய்ததை விட தீது.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.