புறங்கூறாமை
(6 )
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.
கருத்து
பிறர் குற்றங்களைக் காணுகின்றவனுடைய
இழிந்த செயல்களுள் மிக இழிந்தவகைகளைப்
பிறர் ஆராய்ந்து சொல்வர்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.