பொறையுடைமை
(4)
நிறையுடைமை நீங்காமை வேண்டின்
பொறையுடைமை போற்றி ஒழுகப்படும்.
கருத்து
நிறை உடையவனாக இருக்கும் தன்மை
தன்னைவிட நீங்காமல் இருக்கவேண்டுமானால்,
பொறுமையைப் பாதுகாத்து நடக்கவேண்டும்.
(4)
நிறையுடைமை நீங்காமை வேண்டின்
பொறையுடைமை போற்றி ஒழுகப்படும்.
கருத்து
நிறை உடையவனாக இருக்கும் தன்மை
தன்னைவிட நீங்காமல் இருக்கவேண்டுமானால்,
பொறுமையைப் பாதுகாத்து நடக்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.