பொறையுடைமை
(3)
இன்மையுள் இன்மை விருன்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
கருத்து
வறுமைகளுள் வறுமையாவது ,விருந்தினரைப்
போற்றாது நீக்குதல் ;வலிமைகளுள் வலிமையாவது
அறியாதார் செய்த பிழைகளைப் பொறுத்து கொள்ளுதல்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.