ஔவையார் இயற்றிய நீதி நூல்களில்
ஒன்று மூதுரையாகும். மூதுரையில்
முப்பத்தொரு பாடல்கள் உண்டு இப்
பாடல்கள் யாவும் வெண்பாக்களால்
ஆனவை இவ் வெண்பாக்கல் யாவும்
எமது வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க
வேண்டிய பல நல்ல ஒழுக்க நெறிகளை
பற்றி கூறுகிறது.
ஒன்று மூதுரையாகும். மூதுரையில்
முப்பத்தொரு பாடல்கள் உண்டு இப்
பாடல்கள் யாவும் வெண்பாக்களால்
ஆனவை இவ் வெண்பாக்கல் யாவும்
எமது வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க
வேண்டிய பல நல்ல ஒழுக்க நெறிகளை
பற்றி கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.