சங்கத்தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என
அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதியே
முல்லைப் பாட்டு. இத் தொகுதியுள் அடங்கியு
ள்ள நூல்களுள் மிகவும் சிறியது இதுவே. 103
அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில்
இயற்றப்பட்டது. பாண்டிய அரசனான நெடுஞ்
செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக்
கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்படினும்,
தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்
படவில்லை.
அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதியே
முல்லைப் பாட்டு. இத் தொகுதியுள் அடங்கியு
ள்ள நூல்களுள் மிகவும் சிறியது இதுவே. 103
அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில்
இயற்றப்பட்டது. பாண்டிய அரசனான நெடுஞ்
செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக்
கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்படினும்,
தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்
படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.