1.திருக்குறள் - திருவள்ளுவர்
2.நான்மணிக்கடிகை - 6ஆம் நூ.ஆ.-விளம்பி நாகனார்
3.இன்னா நாற்பது - 5ஆம் நூ.ஆ.-கபிலதேவர்
4.இனியவை நாற்பது -5ஆம் நூ.ஆ.-பூதஞ்சேந்தனார்
5.களவழி நாற்பது -5ஆம் நூ.ஆ. பொய்கையார்
6.திரிகடுகம் - 4ஆம் நூ.ஆ.-நல்லாதனார்
7.ஆசாரக்கோவை-7ஆம் நூ.ஆ.-பெருவாயின் முள்ளியார்
8.பழமொழி நானூறு-6ஆம் நூ.ஆ.மூன்றுரை அரையனார்
9.சிறுபஞ்சமூலம்-6ஆம் நூ.ஆ.-காரியாசான்
10.முதுமொழிக்காஞ்சி-4ஆம் நூ.ஆ.-கூடலூர் கிழார்
11.ஏலாதி-6ஆம் நூ.ஆ.-கணிமேதாவியார்
12.கார் நாற்பது-6ஆம் நூ.ஆ.-கண்ணன் கூத்தனார்
13.ஐந்திணை ஐம்பது-6ஆம் நூ.ஆ.-மாறன் பொறையனார்
14.திணைமொழி ஐம்பது-6ஆம் நூ.ஆ.-கண்ணன் பூதனார்
15.ஐந்திணை எழுபது-6ஆம் நூ.ஆ.-மூவாதியார்
16.திணைமாலை நூற்றைம்பது-6ஆம் நூ.ஆ.-கணிமேதாவியார்
17.கைந்நிலை-6ஆம் நூ.ஆ.-புல்லங்காடனார்
18.நாலடியார்-7ஆம் நூ.ஆ.-சமணமுனிவர்கள் பலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.