இக்காலத்தில் அடங்கியஇலக்கியத்தை
ஜந்து வகையாக பிரிக்கலாம்
அவையாவன
1.பக்தி இலக்கியம்
2.காப்பிய இலக்கியம்
3.உரைநூல்கள்
4.புராண இலக்கியம்
5.இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
ஆகும்.
1.பக்தி இலக்கியம்
இந்த இலக்கியமானது கிபி 700 ம்
ஆண்டில் இருந்து கிபி 900ம்
ஆண்டுகளுக்கு இடைப்பட்ட
இலக்கியமாகும்.
2.காப்பிய இலக்கியம்
இந்த இலக்கியமானது கிபி 900 ம்
ஆண்டில் இருந்து கிபி 1200ம்
ஆண்டுகளுக்கு இடைப்பட்ட
இலக்கியமாகும்.
3.உரைநூல்கள்
இந்த உரைநூல்களானது
கிபி 1200 ம் ஆண்டில் இருந்து
கிபி 1500ம் ஆண்டுகளுக்கு
இடைப்பட்ட இலக்கியமாகும்
4.புராண இலக்கியம்
இந்த இலக்கியமானது கிபி1500ம்
ஆண்டில் இருந்து கிபி 1800ம்
ஆண்டுகளுக்கு இடைப்பட்ட
இலக்கியமாகும்.
அவையாவன
1.புராணங்கள்
2.தலபுராணங்கள்
5.இஸ்லாமியதமிழ்
இலக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.