பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில்
வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை
ஆகும். இது புலவராற்றுப் படையெனவும் முருகெனவும்
வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்
சார்ந்து விளங்குகிறது. இந்நூலின் பாட்டுடைத்
தலைவன் செந்தமிழ் தெய்வமாகிய முருகப் பெருமான்.
இந் நூல் முருகன் எழுந்தருளியுள்ள ஆறு படை
வீடுகளை பாராட்டும் ஆறு பகுதிகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளது
வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை
ஆகும். இது புலவராற்றுப் படையெனவும் முருகெனவும்
வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்
பாவால் அமைந்தது ஆகும் இந் நூலை இயற்றியவர்
மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார் ஆவார்
இவரது இயற்பெயர் கீரன் என்பதாம் இவர் இயற்றிய
இன்னொரு நுள் நெடுநல்வாடை ஆகும் அத்துடன்
இந்நூல் ஆற்றுப்படுத்தப்படுவர்கள் பெயரைச்
சார்த்தி வழங்காமல் பாட்டுடைத் தலைவன் பெயரைச்சார்ந்து விளங்குகிறது. இந்நூலின் பாட்டுடைத்
தலைவன் செந்தமிழ் தெய்வமாகிய முருகப் பெருமான்.
இந் நூல் முருகன் எழுந்தருளியுள்ள ஆறு படை
வீடுகளை பாராட்டும் ஆறு பகுதிகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.