கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வெள்ளி, 15 ஜூலை, 2011

திருமுருகாற்றுப்படை -1

பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில்
வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை
ஆகும். இது புலவராற்றுப் படையெனவும் முருகெனவும்
 வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்
பாவால் அமைந்தது ஆகும் இந் நூலை இயற்றியவர் 
மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார் ஆவார் 
இவரது இயற்பெயர் கீரன் என்பதாம் இவர் இயற்றிய 
இன்னொரு நுள் நெடுநல்வாடை ஆகும் அத்துடன் 
இந்நூல் ஆற்றுப்படுத்தப்படுவர்கள் பெயரைச் 
 சார்த்தி வழங்காமல் பாட்டுடைத் தலைவன் பெயரைச்
சார்ந்து விளங்குகிறது. இந்நூலின் பாட்டுடைத்
தலைவன் செந்தமிழ் தெய்வமாகிய முருகப் பெருமான்.
இந் நூல் முருகன் எழுந்தருளியுள்ள ஆறு படை
வீடுகளை பாராட்டும் ஆறு பகுதிகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;