பண்டைத் தமிழர் தமது இயற்கைச்
சூழலுக்கு ஏற்ப வாழ்ந்த நிலங்கள்
ஆகும். இவை ஐந்து வகைகளாகப்
பிரிக்கப்பட்டன.
அவையாவன
1.முல்லை
2,குறிஞ்சி
3.மருதம்
4.பாலை
5.நெய்தல்
என்பனவே தமிழர் நிலத்திணைகள் ஆகும்.
1.முல்லைத் திணை - காடும், காடு சார்ந்த நிலம்
2.குறிஞ்சித் திணை-மலையும் மலை சார்ந்த இடம்
3.பாலைத் திணை- முல்லைத் திணை,குறிஞ்சித் திணை
இவையிரண்டுக்கும் இடையில்
அமைந்த பாழ் நிலம் .
4.மருதத் திணை -வயலும் வயல் சார்ந்த நிலம்
5.நெய்தல் திணை கடலும் கடல் சார்ந்த இடம்
இது வெறுமனே இயல்பியல் அடிப்படையிலான
பகுப்புக்களாக இல்லாது, மக்கள் வாழ்வியலோடு
இணைந்தவையாக அமைந்திருந்தன.
நானிலம்
தமிழ்நாட்டில் பாலை என்று ஒரு நிலம் இல்லை.
கோடை வெப்பத்தால் திரிந்து காணப்பட்ட நிலையில்
அவற்றைப் பாலை என்றனர்.
சூழலுக்கு ஏற்ப வாழ்ந்த நிலங்கள்
ஆகும். இவை ஐந்து வகைகளாகப்
பிரிக்கப்பட்டன.
அவையாவன
1.முல்லை
2,குறிஞ்சி
3.மருதம்
4.பாலை
5.நெய்தல்
என்பனவே தமிழர் நிலத்திணைகள் ஆகும்.
1.முல்லைத் திணை - காடும், காடு சார்ந்த நிலம்
2.குறிஞ்சித் திணை-மலையும் மலை சார்ந்த இடம்
3.பாலைத் திணை- முல்லைத் திணை,குறிஞ்சித் திணை
இவையிரண்டுக்கும் இடையில்
அமைந்த பாழ் நிலம் .
4.மருதத் திணை -வயலும் வயல் சார்ந்த நிலம்
5.நெய்தல் திணை கடலும் கடல் சார்ந்த இடம்
இது வெறுமனே இயல்பியல் அடிப்படையிலான
பகுப்புக்களாக இல்லாது, மக்கள் வாழ்வியலோடு
இணைந்தவையாக அமைந்திருந்தன.
நானிலம்
தமிழ்நாட்டில் பாலை என்று ஒரு நிலம் இல்லை.
கோடை வெப்பத்தால் திரிந்து காணப்பட்ட நிலையில்
அவற்றைப் பாலை என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.