இது சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று ஆகும் .இப் பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல்களும் , செவ்வேல் முருகனுக்கு 31 பாடல்களும் , காடுகாள் (காட்டில் இருக்கும்) காளிக்கு அதாவது கொற்றவைக்கு 1 பாடலும் உள்ளன ,அத்துடன் இதில் படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு 26 பாடல் களும் , பெரியநகரமாகிய மதுரைக்கு 4 பாடல்களும் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. ஆனால் இவற்றில் காணப்படும் பாடல்கள் யாவும் முழுமையாகக் எமக்கு கிடைக்கவில்லை என விக்கிபீடியா கூறுகிறது .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.