திருக்குறள் அதிகாரம் - 1
கடவுள் வாழ்த்து - 3
(3 )
மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
கருத்து
நினைப்பவர் மனமாகிய மலரில் அமரும் இறைவனின்
சிறந்த அடிகளை இடைவிடாமல் நினைப்பவர். இந்
நிலவுலகில் நெடுநாள் நிலைபெற்று வாழ்வார்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.