கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

குறிஞ்சிப்பாட்டு


இக் குறிஞ்சிப்பாட்டு பத்துப்பாட்டு எனும் சங்கத் தமிழ் 
நூல் தொகுப்பில் அடங்கிய ஒரு நூலாகும் இக் குறிஞ்சிப் 
பாட்டு. கபிலர் என்னும் புலவர் பாடியது இப்பாடல். 261 
அடிகளை உடையது அத்துடன்  இப் பாடல் அகப்பொருள் 
சார்ந்த பாடலாகும்.அதாவது தினைப்புலம் காக்கச் சென்ற 
தலைவி அங்கு ஒரு ஆண் மகனிடம் தன் மனதைப் பறி 
கொடுக்கிறாள்.அதன் பின்னர்  பல காரணங்களினால் 
அவனைச் சந்திக்க முடியாமல் தவிக்கின்றாள்.இதனை 
அவள் தோழி கவனிக்கிறாள் அதன் பின்னர் தோழி தன் 
தாயிடம்  தவிக்கும் நிலையில் இருக்கும் தன் தலைவி
யின் நிலையை எடுத்து விளக்குகிறாள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;