இக் குறிஞ்சிப்பாட்டு பத்துப்பாட்டு எனும் சங்கத் தமிழ்
நூல் தொகுப்பில் அடங்கிய ஒரு நூலாகும் இக் குறிஞ்சிப்
பாட்டு. கபிலர் என்னும் புலவர் பாடியது இப்பாடல். 261
அடிகளை உடையது அத்துடன் இப் பாடல் அகப்பொருள்
சார்ந்த பாடலாகும்.அதாவது தினைப்புலம் காக்கச் சென்ற
தலைவி அங்கு ஒரு ஆண் மகனிடம் தன் மனதைப் பறி
கொடுக்கிறாள்.அதன் பின்னர் பல காரணங்களினால்
அவனைச் சந்திக்க முடியாமல் தவிக்கின்றாள்.இதனை
அவள் தோழி கவனிக்கிறாள் அதன் பின்னர் தோழி தன்
தாயிடம் தவிக்கும் நிலையில் இருக்கும் தன் தலைவி
யின் நிலையை எடுத்து விளக்குகிறாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.