இச் சங்கம் கி.மு. 300 ம் ஆண்டு
முதல் கி.பி. 300 ஆண்டு வரை
இருந்ததாக என்று கூறப்படுகிறது
அத்துடன் இச்சங்கத்தின் காலத்தை
சங்ககாலம் எனப் பொதுவாக
அழைக்கப்பட்டது. இக்கடைச்சங்க
மானது மதுரையில் நடந்தது.கடைச்
சங்க கால மன்னர்கள் 49 பேர்
மதுரையைத் தலைநகராகக் கொண்டு
ஆண்டனர் என்றும் அத்துடன் 449
புலவர்கள் பங்களித்தனர் என்றும்
1850 ஆண்டுகள் கடைச்சங்க காலத்து
அரசர்கள் 49 பேரும் ஆட்சி புரிந்தனர்
என்றும் சிலம்பின் உரைப்பாயிரம்
கூறுகின்றது.சங்க காலம் என்று
தமிழில் வழங்கப்படும் கூட்டுச்
சொல்லில் உள்ள சங்கம் என்பது
சமசுக்கிருத மொழியிலிருந்து
வந்த சொல் என்பதால் சங்க காலம்
என்று சொல்லுவதற்குப் பதில் கழகக்
காலம் என்று சொல்லும் வழக்கும்
உருவானதுஎன்று கருத்துக்கள்
தெரிவிக்கப்படுகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.