கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 6 ஜூலை, 2011

பழங்காலம் - கடைச்சங்கம்

 இச் சங்கம்  கி.மு. 300 ம் ஆண்டு 
 முதல் கி.பி. 300 ஆண்டு வரை 
இருந்ததாக என்று கூறப்படுகிறது
அத்துடன் இச்சங்கத்தின் காலத்தை 
சங்ககாலம் எனப் பொதுவாக
அழைக்கப்பட்டது. இக்கடைச்சங்க
மானது மதுரையில் நடந்தது.கடைச்
சங்க கால மன்னர்கள் 49 பேர் 
மதுரையைத் தலைநகராகக் கொண்டு 
ஆண்டனர் என்றும் அத்துடன் 449 
புலவர்கள் பங்களித்தனர் என்றும் 
1850 ஆண்டுகள் கடைச்சங்க காலத்து 
அரசர்கள் 49 பேரும் ஆட்சி புரிந்தனர் 
என்றும் சிலம்பின் உரைப்பாயிரம் 
கூறுகின்றது.சங்க காலம் என்று 
தமிழில் வழங்கப்படும் கூட்டுச் 
சொல்லில் உள்ள சங்கம் என்பது 
சமசுக்கிருத மொழியிலிருந்து 
வந்த சொல் என்பதால் சங்க காலம்
என்று சொல்லுவதற்குப் பதில் கழகக் 
காலம் என்று சொல்லும் வழக்கும் 
உருவானதுஎன்று கருத்துக்கள் 
தெரிவிக்கப்படுகின்றன 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;