கடவுள் வாழ்த்து - 6
(6 )பொறிவாயில் ஜந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
கருத்து
ஜம்பொறிகளின் வழியாகப் பிறக்கும் ஜவகை
ஆசைகளையும் விட்ட இறைவனது பொய்யற்ற
ஒழுக்க நெறியில் நின்றவர் நெடுநாள் நிலை பெற்று
வாழ்வார்
(6 )பொறிவாயில் ஜந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
கருத்து
ஜம்பொறிகளின் வழியாகப் பிறக்கும் ஜவகை
ஆசைகளையும் விட்ட இறைவனது பொய்யற்ற
ஒழுக்க நெறியில் நின்றவர் நெடுநாள் நிலை பெற்று
வாழ்வார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.