இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர்.இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒருபகுதியும் கிடைக்க வில்லை.நற்றிணைப் பாடல்கள் யாவும் அகப்பொருள் பாடல்கள் ஆகும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.