இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும் இதில் (பத்து + பத்து = பதிற்றுப்பத்து) . இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப்பத்தாகப் பாடிய பாடல் களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். ஆனால் இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த எண்பது பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்து உரைக் கின்றன.
ஞாயிறு, 4 செப்டம்பர், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.