பழைய காலத்தில் தமிழை
வளர்ப்பதிற்காக பல தமிழ்
சங்கங்கள் அமைக்கப்பட்டது
அச் சங்கங்களை முன்று
வகையாக பிரிக்கப்பட்டன
காணப்பட்டன
அவையாவன
1 .தலைச்சங்கம்
2 .இடைச்சங்கம்
3 .கடைச்சங்கம்
கி.மு 7000 ஆண்டளவில் நடந்த எனக்
கருதப்பட்டதாக இறையனார் அகப்
பொருள் உரையில் சில கருத்துகள்
உள்ளன.அத்துடன் இச் சங்கத்தை
முதற்சங்கம் என்றும் அழைக்கப்பட்டது
இந்த தலைச்சங்கம் தென்மதுரையில்
இருந்தது அங்கு தலைச்சங்கத்திற்குத்
தலைவனாக விரிசடைக் கடவுள்
இருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இச் சங்கமானது 4440 ஆண்டுகள்
இச்சங்கம் நிலைத்திருந்ததாகவும், 4449
புலவர்கள் இருந்து தமிழாய்ந்ததாகவும்
சொல்லப்பட்டுள்ளது. அகத்தியர்எழுதிய
அகத்தியம் தலைச்சங்கத்தில்அரங்கேறியது
என்பது பொதுவாக நிலவும் கருத்து.தென்
மதுரையில் பாண்டியர்களின் ஆட்சி நிலவி
இருந்தது அங்கு 89 அரசர்கள் தென்குமரியை
ஆண்டார்கள். இக் காலத்தில் 4 நூல்கள்
எழுதப்பட்டதாக கருதப்படுகிறது
அவையாவன
1 . முதுநாரை
2 .முதுகுருகு
3 .பரிபாடல்
4 .அகத்தியம் ஆகும்
இச் தலைச்சங்கமானது கிமு 2387 ம்
ஆண்டளவில் ஏற்பட்ட கடற்
கோளாரினால் அழிவுற்றன
எனகருதப்படுகிறது அத்துடன்
இக்கடற் கோளாறினால்
பஃறுளி ஆறும் பன்மலை
அடுக்கும் அழிவுற்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.