கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

பட்டினப்பாலை-1

சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில்
அடங்கிய ஒருநூல் பட்டினப்பாலை.பெரும்பாணாற்று
ப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்
கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியு
ள்ளார். பண்டைய சோழ நாட்டின் வாழ்க்கை முறை
யையும், அதன் செல்வ வளத்தையும் எடுத்து இயம்பும்
இப்பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. இப்பாடலில்
சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமை
களை எடுத்துக்கூறுகிறார் புலவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;