சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில்
அடங்கிய ஒருநூல் பட்டினப்பாலை.பெரும்பாணாற்று
ப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்
கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியு
ள்ளார். பண்டைய சோழ நாட்டின் வாழ்க்கை முறை
யையும், அதன் செல்வ வளத்தையும் எடுத்து இயம்பும்
இப்பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. இப்பாடலில்
சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமை
களை எடுத்துக்கூறுகிறார் புலவர்.
அடங்கிய ஒருநூல் பட்டினப்பாலை.பெரும்பாணாற்று
ப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்
கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியு
ள்ளார். பண்டைய சோழ நாட்டின் வாழ்க்கை முறை
யையும், அதன் செல்வ வளத்தையும் எடுத்து இயம்பும்
இப்பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. இப்பாடலில்
சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமை
களை எடுத்துக்கூறுகிறார் புலவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.