கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வெள்ளி, 8 ஜூலை, 2011

பழங்காலம் - சங்க இலக்கியம்

 தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட
 காலப்பகுதியில் எழுதப்பட்ட
செவ்வியல் இலக்கியங்கள்
 ஆகும். சங்க இலக்கியம்
474 புலவர்களால் எழுதப்பட்ட
2381 பாடல்களைக் கொண்டுள்ளது.
இப்புலவர்களுள் பல தரப்பட்ட
தொழில் நிலையுள்ளோரும்
பெண்களும், நாடாளும் மன்னரும்
உண்டு. சங்க இலக்கியங்கள்
அக்காலகட்டத்தில் வாழ்ந்த
 தமிழர்களின் தினசரி வாழ்க்கை
நிலைமைகளைப் படம்பிடித்துக்
காட்டுவதாய் உள்ளன. பண்டைத்
தமிழரது காதல், போர், வீரம்,
ஆட்சியமைப்பு, வணிகம் போன்
ற நடப்புகளைச் சங்க இலக்கியப்
பாடல்கள் அறியத்தருகின்றன


1 கருத்து:

  1. விக்கி பேடியாவிற்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;