தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட
காலப்பகுதியில் எழுதப்பட்ட
செவ்வியல் இலக்கியங்கள்
ஆகும். சங்க இலக்கியம்
474 புலவர்களால் எழுதப்பட்ட
2381 பாடல்களைக் கொண்டுள்ளது.
இப்புலவர்களுள் பல தரப்பட்ட
தொழில் நிலையுள்ளோரும்
பெண்களும், நாடாளும் மன்னரும்
உண்டு. சங்க இலக்கியங்கள்
அக்காலகட்டத்தில் வாழ்ந்த
தமிழர்களின் தினசரி வாழ்க்கை
நிலைமைகளைப் படம்பிடித்துக்
காட்டுவதாய் உள்ளன. பண்டைத்
தமிழரது காதல், போர், வீரம்,
ஆட்சியமைப்பு, வணிகம் போன்
ற நடப்புகளைச் சங்க இலக்கியப்
பாடல்கள் அறியத்தருகின்றன
காலப்பகுதியில் எழுதப்பட்ட
செவ்வியல் இலக்கியங்கள்
ஆகும். சங்க இலக்கியம்
474 புலவர்களால் எழுதப்பட்ட
2381 பாடல்களைக் கொண்டுள்ளது.
இப்புலவர்களுள் பல தரப்பட்ட
தொழில் நிலையுள்ளோரும்
பெண்களும், நாடாளும் மன்னரும்
உண்டு. சங்க இலக்கியங்கள்
அக்காலகட்டத்தில் வாழ்ந்த
தமிழர்களின் தினசரி வாழ்க்கை
நிலைமைகளைப் படம்பிடித்துக்
காட்டுவதாய் உள்ளன. பண்டைத்
தமிழரது காதல், போர், வீரம்,
ஆட்சியமைப்பு, வணிகம் போன்
ற நடப்புகளைச் சங்க இலக்கியப்
பாடல்கள் அறியத்தருகின்றன
விக்கி பேடியாவிற்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
பதிலளிநீக்கு