அகத்தியம் என்ற இந்த நூலானது
மிகப்பழைமையான தமிழ்இலக்கண
நூல் எனக் கருத்தப்படுகின்றது.
அகத்தியர் என்பவர் இயற்றிய நூல்
ஆதலால் இது அகத்தியம் என்று
வழங்கப்படுகின்றது. முதல்,இடை,
கடை என வரையறுக்கப்படும் முச்
சங்க காலங்களிலும் இதுவே, தமிழ்
இலக்கணத்துக்கான, முதல் நூலாகத்
திகழ்ந்தது எனஆய்வாளர் கூறுகின்றனர்.
இது, பிற்கால இலக்கண நூல்களைப்
போல்,இயற்றமிழுக்கு மட்டுமன்றி,
இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும்
இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது.
தற்காலத்தில் அகத்தியத்தின் சில பகுதிகள்
மட்டுமே பல்வேறு நூல்களில் இருந்து
கிடைத்துள்ளனஇப்பொழுது நமக்குக்
கிடைக்கும் மிகப் பழையதமிழ்நூலான
தொல்காப்பியத்துக்கு மூலநூலும் இதுவே
ஆகும்.என விக்கிபீடியா கூறுகிறது
மிகப்பழைமையான தமிழ்இலக்கண
நூல் எனக் கருத்தப்படுகின்றது.
அகத்தியர் என்பவர் இயற்றிய நூல்
ஆதலால் இது அகத்தியம் என்று
வழங்கப்படுகின்றது. முதல்,இடை,
கடை என வரையறுக்கப்படும் முச்
சங்க காலங்களிலும் இதுவே, தமிழ்
இலக்கணத்துக்கான, முதல் நூலாகத்
திகழ்ந்தது எனஆய்வாளர் கூறுகின்றனர்.
இது, பிற்கால இலக்கண நூல்களைப்
போல்,இயற்றமிழுக்கு மட்டுமன்றி,
இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும்
இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது.
தற்காலத்தில் அகத்தியத்தின் சில பகுதிகள்
மட்டுமே பல்வேறு நூல்களில் இருந்து
கிடைத்துள்ளனஇப்பொழுது நமக்குக்
கிடைக்கும் மிகப் பழையதமிழ்நூலான
தொல்காப்பியத்துக்கு மூலநூலும் இதுவே
ஆகும்.என விக்கிபீடியா கூறுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.