கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

அகத்தியம்-1

அகத்தியம் என்ற இந்த நூலானது
மிகப்பழைமையான தமிழ்இலக்கண
நூல் எனக் கருத்தப்படுகின்றது.
அகத்தியர் என்பவர் இயற்றிய நூல்
ஆதலால் இது அகத்தியம் என்று
வழங்கப்படுகின்றது. முதல்,இடை,
கடை என வரையறுக்கப்படும் முச்
சங்க காலங்களிலும் இதுவே, தமிழ்
இலக்கணத்துக்கான, முதல் நூலாகத்
திகழ்ந்தது எனஆய்வாளர் கூறுகின்றனர்.
இது, பிற்கால இலக்கண நூல்களைப்
போல்,இயற்றமிழுக்கு மட்டுமன்றி,
இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும்
இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது.
தற்காலத்தில் அகத்தியத்தின் சில பகுதிகள்
மட்டுமே பல்வேறு நூல்களில் இருந்து
கிடைத்துள்ளனஇப்பொழுது நமக்குக்
கிடைக்கும் மிகப் பழையதமிழ்நூலான
தொல்காப்பியத்துக்கு மூலநூலும் இதுவே
ஆகும்.என விக்கிபீடியா கூறுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;