எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு
நூல்களுள் ஒன்று ஐங்குறுநூறு ஆகும்.
இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச்
சேர்ந்தவை. மருதம், நெய்தல், குறிஞ்சி,
பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம்
சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு
பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு
அகத்திணைப் பாடல்கள் உள்ளன.
நூல்களுள் ஒன்று ஐங்குறுநூறு ஆகும்.
இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச்
சேர்ந்தவை. மருதம், நெய்தல், குறிஞ்சி,
பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம்
சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு
பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு
அகத்திணைப் பாடல்கள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.