1.
பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்துக்
குறிய இலக்கியம்இரண்டு வகைப்படும்.
அவையாவன
அ.கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
ஆ.புதினம் ஆகும்
2,
இருபதாம் நூற்றாண்டுகாலத்துக்குறிய
இலக்கியம் நான்கு வகைப்படும்
அவையாவன
அ.கட்டுரை
ஆ.சிறுகதை
இ.புதுக்கவிதை
ஈ.ஆராய்ச்சிக் கட்டுரைஆகும்
3.
இருபத்தோராம் நூற்றாண்டுகாலத்துக்
குறிய இலக்கியம்இரண்டு வகைப்படும்
அவையாவன
அ.அறிவியல் தமிழ்
ஆ.கணினித் தமிழ் ஆகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.