திருக்குறள் அதிகாரம் -1
கடவுள் வாழ்த்து - 4
(4) வேண்டுதல் வேண்டாமை இலான் அடி
சேர்ந்தாருக்கு யாண்டும் இடும்பை இல
கடவுள் வாழ்த்து - 4
(4) வேண்டுதல் வேண்டாமை இலான் அடி
சேர்ந்தாருக்கு யாண்டும் இடும்பை இல
கருத்து
விருப்பும் வெறுப்பும் இல்லாத இறைவனின்
அடிகளைஇடைவிடாமல் நினைப்பவருக்கு
எவ்விடத்திலும் ,எக்காலத்திலும் துன்பம்
இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.