கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 17 ஆகஸ்ட், 2011

இடைக்காலம்-2 -பக்தி இலக்கியம்

இந்த இலக்கியம் பெருமளவில் தோன்றியது
 பல்லவர் காலத்திலேதான் வேறு எந்தமொழி
யிலும் தமிழில் தோன்றியளவு பக்தி இலக்கியம் 
தோன்றவில்லை இக்காலத்தில் எழுந்த பக்தி 
இலக்கியம் இருவகைப்பட்டது. 
அவையாவன 
1 .தனித்தனிப்  பதிகங்களால் பக்தி அனுபவங்களை 
வெளிப்படுத்துதல், 
2 .பிரபந்தங்களாக வெளிப்படுத்துதல் 
என அவை இருவகையாக உள்ளன. தனித்தனிப் 
பதிகங்களுள் சில, அகத்துறைகள் தழுவி 
அமைந்துள்ளன. பெரும்பாலானவை முன்னிலைப் 
பரவலாகக் கடவுள் வாழ்த்தாக உள்ளன. 
பிரபந்தங்களுள் பெரும்பாலானவை அகத்திணை 
இலக்கணங்களுக்கு ஏற்ப அமைந்தவை. 
பதிகங்களிலும் பிரபந்தங்களிலும் அன்பின் ஐந்திணை 
தழுவி வந்தவை சிலவே. ஏனைய பல கைக்கிளை 
பெருந்திணை சார்ந்தவை. பக்திப் பேரன்பை உணர்த்த 
அவை பொருத்தமான திணைகள் என்பதே இதற்குக் 
காரணம் எனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;