தாலாட்டுப்பாடல்கள்
கிராமத்துப் பெண்கள் தங்கள்
குழந்தைகளை உறங்கவைப்ப
திற்காகப் பலபாடல்களை
பாடுவது வழக்கம் அப்படிப்
பாடும் பாடல்களையே
தாலாட்டுப்பாடல்கள் என
அழைப்போம் இப்பாடல்கள்
இசைநயம் மிக்கவை இந்த
இசையை அனுபவித்த
வண்ணம் குழந்தை உறங்கும் .
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.