கடவுள் வாழ்த்து - 7
(7 )
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
கருத்து
தனக்கு நிகர் இல்லாத இறைவனின் அடிகளை இடை
விடாமல் நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு
மனக்கவலையை நீக்குதல் இயலாது
(7 )
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
கருத்து
தனக்கு நிகர் இல்லாத இறைவனின் அடிகளை இடை
விடாமல் நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு
மனக்கவலையை நீக்குதல் இயலாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.