முல்லைநிலத்திணைக்குரிய உரிப்பொருளான
முல்லைத் திணைக்குரிய
முதற்பொருள்:பெரும்பொழுது - கார்காலம்.
சிறுபொழுது - மாலை.
கருப்பொருள்:
முல்லைத்திணைக் கடவுள் - திருமால் (நெடுமால்) .
உரிப்பொருள்:-
நிலத்தலைவர்கள்: குறும்பொறை நாடன்,
தோன்றல் என அழைக்கப்பட்டனர்;
மற்றும் இடையர், இடைச்சியர், ஆயர்,
ஆய்ச்சியர் ஆகியோர்.
பறவை:-
கானக்கோழி, சிவல்,
விலங்கு:
மான், முயல்
ஊர்:-
பாடி, சேரி, பள்ளி என்று அழைக்கப்பட்டன.
பூக்கள்:-
முல்லை, குல்லைப்பூ, தோன்றிப்பூ, பிடவம்பூ.
மரங்கள்:-
கொன்றை, காயா, குருந்தம் முதலியன.
உணவு:-
வரகு, சாமை,
முதிரை பறை:-
ஏறு கோட்பறை.
யாழ்:-
முல்லையாழ்.
நீர்நிலை:-
கான்யாறு.
தொழில்:-
நிரைமேய்த்தல், பயிர் விதைத்தல்,
களை கட்டல், அறுத்தல் முதலியன.
"இருத்தலை" பற்றி, நச்சினார்க்கினியர்,இனித்
தலைவி பிரிவுணத்திய வழிப்பிரியார் என்றிரு
த்தல், பிறிந்துழிக்குறித்த பருவம் அன்றென்று
தானே கூறுதல். பருவம் வருந்துணையும்
ஆற்றியிருந்தமை பின்னர்க் கூறுவன ஆகியவை
இருத்தல்" என்று விளக்குவார்முல்லைத்திணைக்
குரிய பெரும்பொழுதையும், சிறுபொழுதையும்
வரையறுக்கும் தொல்காப்பியர், "காரும், மலையும்
முல்லை" எனச் சுட்டுகிறார்.மேலும், தொல்காப்பியர்,
"ஆயர்வேட்டுவர் ஆடுஉத்திணைப்பெயர்ஆவயின்
வரூஉம் கிழவரும்உளரே."என்று முல்லைத் திணை
க்குரிய மக்களை மட்டும் விளக்குகிறார்.
முல்லைத் திணைக்குரிய
முதற்பொருள்:பெரும்பொழுது - கார்காலம்.
சிறுபொழுது - மாலை.
கருப்பொருள்:
முல்லைத்திணைக் கடவுள் - திருமால் (நெடுமால்) .
உரிப்பொருள்:-
நிலத்தலைவர்கள்: குறும்பொறை நாடன்,
தோன்றல் என அழைக்கப்பட்டனர்;
மற்றும் இடையர், இடைச்சியர், ஆயர்,
ஆய்ச்சியர் ஆகியோர்.
பறவை:-
கானக்கோழி, சிவல்,
விலங்கு:
மான், முயல்
ஊர்:-
பாடி, சேரி, பள்ளி என்று அழைக்கப்பட்டன.
பூக்கள்:-
முல்லை, குல்லைப்பூ, தோன்றிப்பூ, பிடவம்பூ.
மரங்கள்:-
கொன்றை, காயா, குருந்தம் முதலியன.
உணவு:-
வரகு, சாமை,
முதிரை பறை:-
ஏறு கோட்பறை.
யாழ்:-
முல்லையாழ்.
நீர்நிலை:-
கான்யாறு.
தொழில்:-
நிரைமேய்த்தல், பயிர் விதைத்தல்,
களை கட்டல், அறுத்தல் முதலியன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.