கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

சனி, 10 செப்டம்பர், 2011

கொன்றை வேந்தன்-3

சகர வருக்கம்

26.    சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை
27.    சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு
28.    சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு
29.    சீரைத் தேடின் ஏரைத் தேடு
30.    சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
31.    சூதும் வாதும் வேதனை செய்யும்
32.    செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்
33.    சேமம் புகினும் யாமத்து உறங்கு
34.    சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
35.    சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
36.    சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;