கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

கொன்றை வேந்தன்-4

தகர வருக்கம்


37.    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
38.    தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
39.    திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
40.    தீராக் கோபம் போராய் முடியும்
41.    துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
42.    தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்
43.    தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்
44.    தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
45.    தையும் மாசியும் வையகத்து உறங்கு
46.    தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது
47.    தோழனோடும் ஏழைமை பேசேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;