கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

கொன்றை வேந்தன்-6

பகர வருக்கம்

59.    பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
60.    பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
61.    பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்
62.    பீரம் பேணி பாரம் தாங்கும்
63.    புலையும் கொலையும் களவும் தவிர்
64.    பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
65.    பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்
66.    பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
67.    பையச் சென்றால் வையம் தாங்கும்
68.    பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்
69.    போனகம் என்பது தான் உழந்து உண்டல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;