கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 5 அக்டோபர், 2011

கொன்றை வேந்தன்-7

மகர வருக்கம்

70.    மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
71.    மாரி அல்லது காரியம் இல்லை
72.    மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை
73.    மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
74.    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
75.    மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
76.    மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
77.    மேழிச் செல்வம் கோழை படாது
78.    மை விழியார் தம் மனையகன்று ஒழுகு
79.    மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
80.    மோனம் என்பது ஞான வரம்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;