பெயர் பெறும் முறை
குறவஞ்சி நூல்கள் பின்வரும் நிலைகளில் பெயர் பெறுவதை அறிய முடிகின்றது.
இடத்தின் பெயரால் பெயர் பெறுதல்
குறவஞ்சி நூல்கள் பின்வரும் நிலைகளில் பெயர் பெறுவதை அறிய முடிகின்றது.
இடத்தின் பெயரால் பெயர் பெறுதல்
பாட்டுடைத் தலைவனின் ஊர்ப் பெயரால் சில நூல்கள் பெயர் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாகத் திருக்குற்றாலக் குறவஞ்சியைக் கூறலாம். இந்நூலில் பாட்டுடைத் தலைவன் குற்றால நாதர். அவர் எழுந்தருளியுள்ள இடம் திருக்குற்றாலம். எனவே, இந்த இடத்தின் பெயரால் இந்த நூல் பெயர் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.