பழங்காலம்
பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய
அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின்
ஒன்றாக மூன்று தமிழ்ச்சங்கங்கள்
தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில்
தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்ட
தாகவும் நம்பப்படுகிறது. அத்துடன்
அச்சங்கங்களை மூன்று வகையாக
பிரிக்கப்படாதாகவும் கருதப்படுகிறது
அவையாவன
1.முதற்சங்கம்
2.இடைச்சங்கம்
இம் முச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களிலே
கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது
கிடைத்துள்ளதாகவும் அத்துடன் முன்னி
ரண்டு சங்கங்களையும் சேர்ந்த அதாவது
முதற்சங்க இடைச்சங்கநூல்கள் யாவும்
அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்க
ளின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன்
அக்காலத்தில் எழுதப்பட்ட
இலக்கியங்கள்
இரண்டாகும்
அவையாவன
1. சங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300)
2.நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)
பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய
அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின்
ஒன்றாக மூன்று தமிழ்ச்சங்கங்கள்
தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில்
தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்ட
தாகவும் நம்பப்படுகிறது. அத்துடன்
அச்சங்கங்களை மூன்று வகையாக
பிரிக்கப்படாதாகவும் கருதப்படுகிறது
அவையாவன
1.முதற்சங்கம்
2.இடைச்சங்கம்
3.கடைச்சங்கம் ஆகும்
கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது
கிடைத்துள்ளதாகவும் அத்துடன் முன்னி
ரண்டு சங்கங்களையும் சேர்ந்த அதாவது
முதற்சங்க இடைச்சங்கநூல்கள் யாவும்
அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்க
ளின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன்
சேர்ந்து அழிந்து போய்விட்டது எனினும்
முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ
அல்லது அக்காலத்தில் இலக்கியங்கள்
இருந்தது பற்றியோ போதிய உறுதியான
ஆதாரங்கள் எதுவுமில்லை என்று தொல்
பொருள் ஆராச்சியாளர்கள் கருத்து
கூறுகிறார்கள்
அக்காலத்தில் எழுதப்பட்ட
இலக்கியங்கள்
இரண்டாகும்
அவையாவன
1. சங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300)
2.நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.