கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

சங்ககால காலம்

தென்னிந்திய வரலாற்றில் சங்க காலம் ஒரு சிறப்பான
அத்தியாயம் ஆகும். தமிழ்ப் பழங்கதைகளின் படி
பண்டைய தமிழ்நாட்டில் முச்சங்கம் என்றழைக்கப்பட்ட
மூன்று தமிழ்சங்கங்கள் இருந்தன.பாண்டிய மன்னர்களின்
ஆதரவில் இந்த சங்கங்கள் தழைத்தோங்கின. தென்
மதுரையில் இருந்த முதற்சங்கத்தில் கடவுளரும்,
முனிவர்களும் பங்கேற்றனர் என்று கூறப்பட்டிருந்தாலும்,
இச்சங்தத்தைச் சேர்ந்த நூல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
இரண்டாவது சங்கம் கபாடபுரத்தில் நடைபெற்றது. தொல்
காப்பியம் தவிர ஏனைய இலக்கியங்கள் யாவும் அழிந்து
 போயின. மூன்றாவது சங்கத்தை மதுரையில் முடத்திரு
மாறன் என்ற பாண்டிய மன்னன் நிறுவினான். அதிக
எண்ணிக்கையிலான புலவர்கள் இதில் பங்கேற்றனர்.
ஏராளமான இலக்கியங்கள் படைக்கப்பட்டன என்றாலும்
ஒருசிலவே எஞ்சியுள்ளன. இந்த இலக்கியங்கள் சங்க
கால வரலாற்றை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;