தென்னிந்திய வரலாற்றில் சங்க காலம் ஒரு சிறப்பான
அத்தியாயம் ஆகும். தமிழ்ப் பழங்கதைகளின் படி
பண்டைய தமிழ்நாட்டில் முச்சங்கம் என்றழைக்கப்பட்ட
மூன்று தமிழ்சங்கங்கள் இருந்தன.பாண்டிய மன்னர்களின்
ஆதரவில் இந்த சங்கங்கள் தழைத்தோங்கின. தென்
மதுரையில் இருந்த முதற்சங்கத்தில் கடவுளரும்,
முனிவர்களும் பங்கேற்றனர் என்று கூறப்பட்டிருந்தாலும்,
இச்சங்தத்தைச் சேர்ந்த நூல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
இரண்டாவது சங்கம் கபாடபுரத்தில் நடைபெற்றது. தொல்
காப்பியம் தவிர ஏனைய இலக்கியங்கள் யாவும் அழிந்து
போயின. மூன்றாவது சங்கத்தை மதுரையில் முடத்திரு
மாறன் என்ற பாண்டிய மன்னன் நிறுவினான். அதிக
எண்ணிக்கையிலான புலவர்கள் இதில் பங்கேற்றனர்.
ஏராளமான இலக்கியங்கள் படைக்கப்பட்டன என்றாலும்
ஒருசிலவே எஞ்சியுள்ளன. இந்த இலக்கியங்கள் சங்க
கால வரலாற்றை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன.
அத்தியாயம் ஆகும். தமிழ்ப் பழங்கதைகளின் படி
பண்டைய தமிழ்நாட்டில் முச்சங்கம் என்றழைக்கப்பட்ட
மூன்று தமிழ்சங்கங்கள் இருந்தன.பாண்டிய மன்னர்களின்
ஆதரவில் இந்த சங்கங்கள் தழைத்தோங்கின. தென்
மதுரையில் இருந்த முதற்சங்கத்தில் கடவுளரும்,
முனிவர்களும் பங்கேற்றனர் என்று கூறப்பட்டிருந்தாலும்,
இச்சங்தத்தைச் சேர்ந்த நூல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
இரண்டாவது சங்கம் கபாடபுரத்தில் நடைபெற்றது. தொல்
காப்பியம் தவிர ஏனைய இலக்கியங்கள் யாவும் அழிந்து
போயின. மூன்றாவது சங்கத்தை மதுரையில் முடத்திரு
மாறன் என்ற பாண்டிய மன்னன் நிறுவினான். அதிக
எண்ணிக்கையிலான புலவர்கள் இதில் பங்கேற்றனர்.
ஏராளமான இலக்கியங்கள் படைக்கப்பட்டன என்றாலும்
ஒருசிலவே எஞ்சியுள்ளன. இந்த இலக்கியங்கள் சங்க
கால வரலாற்றை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.