கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

சனி, 3 செப்டம்பர், 2011

சங்கமருவியகாலம்

தமிழ் இலக்கிய வழக்கத்தில் சங்கம்மருவிய
காலம் என்பது கி.பி 300- கி.பி 700-வரையான
காலப்பகுதிஆகும் அத்துடன் இக்காலத்திலேயே
சில காப்பியங்கள் எழுதப்பட்டன
அவையாவன
1.பெளத்த தமிழ்க் காப்பியங்கள்
2.சமண தமிழ் காப்பியங்கள்
3.ஐஞ்சிறுகாப்பியங்கள்

1.
பெளத்த தமிழ்க் காப்பியங்களாவன
அ.சிலப்பதிகாரம்
ஆ.மணிமேகலை
இ.குண்டலகேசி

2.
சமண தமிழ் காப்பியங்களாவன
அ.சீவக சிந்தாமணி
ஆ.வளையாபதி

3.
ஐஞ்சிறுகாப்பியங்களாவன
அ.உதயணகுமார காவியம்
ஆ.நாககுமார காவியம்
இ.யசோதர காவியம்
ஈ.நீலகேசி
உ.சூளாமணி

அ.
உதயணகுமார காவியம்
இக்காப்பியமானது சைனம் அல்லது
சமணம் என்ற சமயத்தின்அரசன்
உதயணின் வரலாற்றினை பற்றி
கூறப்பட்டுள்ளது

ஆ.
நாககுமார காவியம்
இதுவும் சைனம் அல்லது சமண
சமயத்தைப் பற்றிய காவியமாகும்
ஆனால் இக்காவியத்தை பற்றிய
விளக்கம் எதுவும் கிடைக்கப்
பெறவில்லை

இ.
யசோதர காவியம்
இக்காவியமானது வடமொழியை
தழுவி எழுதப்பட்ட காவியமாகும்
அத்துடன் இக்காவியத்தில் உயிர்
கொலை கூடாது என்ற கருத்து
வலியுறுத்தப்பட்டுள்ளது


ஈ.
நீலகேசி
ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றான
நீலகேசி தமிழில் எழுந்த முதல்
தர்க்க நூலாகக் கருதப்படுகிறது
அத்துடன் இதுவும் சைனம் அல்லது
சமண சமயத்தைப் பற்றிய காவிய
மாகும் அத்துடன் இக்காவியத்தில்
நிலி என்ற பெண்னைப்பற்றி
கூறப்படுகிறது

உ.
சூளாமணி
இக்காவியமானது வடமொழியை
தழுவிய காவியமாகும் அத்துடன்
இதில் சைனம் அல்லது சமணம்
சமயத்தை பற்றியதும் அத்துடன்
இதில் திவிட்டன் விஜயன் கதை
துறவு முத்தி ஆகியன பற்றிய
கதைகளும் அடங்கியுள்ளது

2 கருத்துகள்:

  1. //1.
    பெளத்த தமிழ்க் காப்பியங்களாவன
    அ .சிலப்பதிகாரம்
    ஆ .மணிமேகலை
    இ .குண்டலகேசி//

    சிலப்பதிகாரம் சமண/ஜைன காப்பியம்!

    இரா.பானுகுமார்,
    சென்னை
    http://banukumar_r.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. தகவலுக்கு தனது நன்றி - கலைக்கழகம்

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;