கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

சிற்றிலக்கியம் 2

குறவஞ்சி இலக்கியம்
சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க 
ஒன்றாகத் திகழ்வது குறவஞ்சி என்ற 
இலக்கிய வகை ஆகும்.
குறவஞ்சி என்ற பெயர்வரக்காரணம்

குறவஞ்சி என்பது குற+வஞ்சி என்று
 பிரியும். வஞ்சி என்றால் வஞ்சிக்கொடி 
போன்ற பெண் என்று பொருள். குறவஞ்சி 
என்பது குறவர் குலத்தில் பிறந்த வஞ்சிக்
கொடி போன்ற பெண் என்ற பொருளைத் 
தரும். இந்த நூலில் குறத்தி குறி கூறுதல்,
 குறத்தி குறவனுடன் உரையாடுதல், 
குறத்தியின் செயல்கள், குறி வகைகள் 
போன்றவை முதன்மை இடம் பெறுவதால்
 இந்த இலக்கிய வகை குறவஞ்சி என்ற 
பெயரைப் பெற்றுள்ளது என்று விளக்கம் 
அளிப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;