கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வியாழன், 20 அக்டோபர், 2011

நற்றிணை-2

குறுந்தொகைப் புலவர்கள் போலவே
நற்றிணைப் புலவர்களும் பாடல்
தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர்.
1.வண்ணப்புறக் கந்தத்தனார்
2.மலையனார்
3.தனிமகனார்
4.விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
5.தும்பிசேர்க்கீரனார்
6.தேய்புரிப் பழங்கயிற்றினார்
7.மடல் பாடிய மாதங்கீரனார்
என்ற எழுவராவர்.
மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின்
பெயர்கள் காணப்படவில்லை.இதில் உள்ள
நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385
ஆம் பாடலின் ஒரு பகுதியும் இன்னும் 
 கிடைக்கவில்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;