தொல்காப்பியம்=தொல்+காப்பியம்
ஆகும். தொல் என்பதன் கருத்து
தொண்மையானது அல்லது
பழமையானது ஆகும்.
காப்பியம்=காப்பு +இயம் ஆகும்.
காப்பு என்பதன் கருத்து காவல்
செய்வது அல்லது பாதுகாப்பது
ஆகும்.
இயம் என்பதன் கருத்து முன்
நின்று மெய்திரித்தல்என்னும்
விதிப்படி உறுதிப்பொருள் கூறும்
கதைத் தொடர்நிலைச்செய்யுள்,
வழக்காறுகளை காக்கும்
இலக்கணம்,ஆகும்.
ஆகவே தொல்காப்பியம் என்பது
முன்னின்று மெய்திரித்தல் என்ற
விதியை பாதுகாக்கும் பழமையான
நூலாகும்.
இத் தொல்காப்பியத்தை எழுதியவர்
தொல்காப்பியர் ஆவார் இத்
தொல்காப்பியம் 1602 பாக்களால்
ஆனது இக்காப்பியம் கி.மு 300ம்
ஆண்டில் எழுதப்பட்டதுஆகும்
அத்துடன் இதில் மூன்று அதிகாரம்
உள்ளது
அவையாவன
1. எழுத்ததிகாரம்
2. சொல்லதிகாரம்
3.பொருளதிகாரம் ஆகும்
ஆகும். தொல் என்பதன் கருத்து
தொண்மையானது அல்லது
பழமையானது ஆகும்.
காப்பியம்=காப்பு +இயம் ஆகும்.
காப்பு என்பதன் கருத்து காவல்
செய்வது அல்லது பாதுகாப்பது
ஆகும்.
இயம் என்பதன் கருத்து முன்
நின்று மெய்திரித்தல்என்னும்
விதிப்படி உறுதிப்பொருள் கூறும்
கதைத் தொடர்நிலைச்செய்யுள்,
வழக்காறுகளை காக்கும்
இலக்கணம்,ஆகும்.
ஆகவே தொல்காப்பியம் என்பது
முன்னின்று மெய்திரித்தல் என்ற
விதியை பாதுகாக்கும் பழமையான
நூலாகும்.
இத் தொல்காப்பியத்தை எழுதியவர்
தொல்காப்பியர் ஆவார் இத்
தொல்காப்பியம் 1602 பாக்களால்
ஆனது இக்காப்பியம் கி.மு 300ம்
ஆண்டில் எழுதப்பட்டதுஆகும்
அத்துடன் இதில் மூன்று அதிகாரம்
உள்ளது
அவையாவன
1. எழுத்ததிகாரம்
2. சொல்லதிகாரம்
3.பொருளதிகாரம் ஆகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.