கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 5 செப்டம்பர், 2011

சேர மன்னர்கள்


பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய
மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின்
மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை
ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே
சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் கொடி
விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு
எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று
உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான
இவர்கள் கரூரையும் வஞ்சியையும் தலைநகராகக்
கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியை
யும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.முற்காலச்
சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள்
உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி
சிறிதளவு செய்திகள் உள்ளன.சேர அரசர்களைப்
பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன.
குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்தி
களைத் தருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;