பத்துப் பாட்டுக்களில் இரண்டாவது
சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார்
பாடிய
பொருநர் ஆற்றுப்படை
இது கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது. இந் நூல் பரிசில் பெற்ற பொருநன், பரிசில் பெற விழையும் பொருநனை ஆற்றுப் படுத்தியதாக அமைந்துள்ளது.
பொருநனை விளித்தல்
அறாஅ யாணர் அகன் தலைப் பேர் ஊர்,
சாறு கழி வழி நாள். சோறு நசை உறாது,
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.