பாட்டுடைத் தலைவன் பெயரால் பெயர் பெறுதல்
சில குறவஞ்சி நூல்கள் பாட்டுடைத் தலைவனின் பெயரால் பெயர் பெறும் நிலையைக் காணலாம். எடுத்துக்காட்டாகத் தியாகேசர் குறவஞ்சியைக் கூறலாம். இந்நூலின் பாட்டுடைத் தலைவன் இறைவன் ஆகிய தியாகேசர் ஆவர்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.