இடம், தலைவன் பெயர் இரண்டாலும் பெயர் பெறுதல்
வேறு சில குறவஞ்சி நூல்கள் பாட்டுடைத் தலைவனின் இடத்தின் பெயர், பாட்டுடைத் தலைவனின் பெயர் ஆகிய இரண்டினையும் பெற்றுப் பெயர் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாகத் தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சியைக் கூறலாம். இந்த நூலில் பாட்டுடைத் தலைவர் பெயர் வெள்ளைப் பிள்ளையார். அவர் எழுந்தருளியுள்ள இடம் தஞ்சாவூர் எனப்படும் தஞ்சை ஆகும். எனவே இந்நூல் இவ்வாறு பெயர் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.