கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

சனி, 22 அக்டோபர், 2011

சிற்றிலக்கியம் 5


இடம், தலைவன் பெயர் இரண்டாலும் பெயர் பெறுதல்
    வேறு சில குறவஞ்சி நூல்கள் பாட்டுடைத் தலைவனின் இடத்தின் பெயர், பாட்டுடைத் தலைவனின் பெயர் ஆகிய இரண்டினையும் பெற்றுப் பெயர் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாகத் தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சியைக் கூறலாம். இந்த நூலில் பாட்டுடைத் தலைவர் பெயர் வெள்ளைப் பிள்ளையார். அவர் எழுந்தருளியுள்ள இடம் தஞ்சாவூர் எனப்படும் தஞ்சை ஆகும். எனவே இந்நூல் இவ்வாறு பெயர் பெற்றுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;