பாயிரம்
கடவுள் வணக்கம்
தோடகம் என்பது வடமொழிச் சொல். இதன் பொருள் நாடகச் சிறப்புப் பாயிரத்தின் முதல் பாடல் என்பது ஆகும். இது தான் தோடையம் என்று குறவஞ்சி நூல்களில் சுட்டப்படுகின்றது.
அடுத்து, நூலைப் படிப்பதால் ஏற்படும் பயன்களை நூல் பயன் என்ற பகுதி குறிப்பிடும்.
நூலில் காணப்படும் குற்றம் குறைகளைப் பொறுத்து இந்த நூலைப் படிப்பவர்கள் நூலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஆசிரியர் வேண்டுவதாக அவை அடக்கம் என்ற பகுதி அமையும்.
கடவுள் வணக்கம்
நூல் இனிதாக நிறைவடையும்படி ஆசிரியர் கடவுளை வேண்டி வணங்கும் பகுதி ஆகும்.
தோடகம் என்பது வடமொழிச் சொல். இதன் பொருள் நாடகச் சிறப்புப் பாயிரத்தின் முதல் பாடல் என்பது ஆகும். இது தான் தோடையம் என்று குறவஞ்சி நூல்களில் சுட்டப்படுகின்றது.
அடுத்து, நூலைப் படிப்பதால் ஏற்படும் பயன்களை நூல் பயன் என்ற பகுதி குறிப்பிடும்.
நூலில் காணப்படும் குற்றம் குறைகளைப் பொறுத்து இந்த நூலைப் படிப்பவர்கள் நூலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஆசிரியர் வேண்டுவதாக அவை அடக்கம் என்ற பகுதி அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.